கல்முனை மண்ணில் 6 கோல்கள் அடித்து அனுராதபுர ஸஹ்றிய கழகத்தை வீழ்த்தியது கல்முனை சனிமௌனட்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கல்முனை சனிமௌன்ட் கழகத்திற்கும் அனுராதபுர ஸஹ்றியன் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற சினகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் கல்முனை சனிமௌனட் 6 க்கு 0 கோல்கனக்கிள் கல்முனை சனிமௌனட் வெற்றிபெற்றது இதற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர் H.M.M. ஹரிஸ் கலந்துகொண்டார்
Sunnymount 6 ,zahiraian 0
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் இலங்கையிலிருந்து துபாய்க்கான விசேட மற்றும்உ ல்லாச விசாக்களை மிக குறைந்த கட்டணத்தில் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம் . உங்களது தேவைகளுக்கு ஏற்றாற்போல் தங்குமிட வசதிகளும் மிக குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும். உங்களுக்கு துபாய் பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களை இலவசமாக வழங்க தயாராக உள்ளோம். தொடர்புகளுக்கு :- Call +971 52 8634 158 +94 77 2221192 Whatsapp - +971 52 8634 158
அண்மையில் கிளறி விடப்பட்டு முஸ்லிம்களிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள வில்பத்து விவக ாரத்தினைக் கையாளும் விடயத்தில் அமைச்சர் றிஸாத் அதீத கரிசனை காட்டி வருவது யாவரும் அறிந்ததே.இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு நிகராக அமைச்சர் றிஸாத் வர்ணிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.மர்ஹூம் அஸ்ரபினை எதிர்த்தவர் எனக் கூறி முஸ்லிம்களிடத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இவரும் தான் ஏதோ அஸ்ரபின் பாசறையில் பயிற்று விக்கப்பட்டு மு.காவின் தற்போதைய தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காவினை விட்டும் விலகிச் சென்ற ஒருவர் போல தன்னை பல இடங்களில் கூறியும் வருகிறார்.( அண்மையில் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவ்வாறே கூறி இருந்தார் )எனவே, 1. வில்பத்து விவகாரத்தில் அன்றும்,இன்றும் அமைச்சர் றிஸாத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? 2. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்தகாலத்திலும்,அவர் மரணித்த பின்னரும் மு.காவுடன் அமைச்சர் றிஸாத்தின் உறவு எவ்வாறு இருந்தது? என்ற வரலாற்றினை சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. . வில்பத்து பிரச்சினை இன்று நே...
Comments
Post a Comment