நேற்று இடம்பெற்ற மின்தாக்குதலால் கல்முனையில் சில இடங்களில் சேதம் படம் உள்ளே
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மின்தாக்குதல்
கல்முனை கடற்கரை வீதியிள் HA வாடியின் பின்புறமாக இருநத தென்ன மரம் மற்றும் பக்கத்திள் உள்ள எஸ்ஸத்தின் ஹோட்டல் அனைததும் பாதிப்பு மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் இலங்கையிலிருந்து துபாய்க்கான விசேட மற்றும்உ ல்லாச விசாக்களை மிக குறைந்த கட்டணத்தில் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம் . உங்களது தேவைகளுக்கு ஏற்றாற்போல் தங்குமிட வசதிகளும் மிக குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும். உங்களுக்கு துபாய் பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களை இலவசமாக வழங்க தயாராக உள்ளோம். தொடர்புகளுக்கு :- Call +971 52 8634 158 +94 77 2221192 Whatsapp - +971 52 8634 158
அண்மையில் கிளறி விடப்பட்டு முஸ்லிம்களிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள வில்பத்து விவக ாரத்தினைக் கையாளும் விடயத்தில் அமைச்சர் றிஸாத் அதீத கரிசனை காட்டி வருவது யாவரும் அறிந்ததே.இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு நிகராக அமைச்சர் றிஸாத் வர்ணிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.மர்ஹூம் அஸ்ரபினை எதிர்த்தவர் எனக் கூறி முஸ்லிம்களிடத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இவரும் தான் ஏதோ அஸ்ரபின் பாசறையில் பயிற்று விக்கப்பட்டு மு.காவின் தற்போதைய தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காவினை விட்டும் விலகிச் சென்ற ஒருவர் போல தன்னை பல இடங்களில் கூறியும் வருகிறார்.( அண்மையில் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவ்வாறே கூறி இருந்தார் )எனவே, 1. வில்பத்து விவகாரத்தில் அன்றும்,இன்றும் அமைச்சர் றிஸாத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? 2. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்தகாலத்திலும்,அவர் மரணித்த பின்னரும் மு.காவுடன் அமைச்சர் றிஸாத்தின் உறவு எவ்வாறு இருந்தது? என்ற வரலாற்றினை சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. . வில்பத்து பிரச்சினை இன்று நே...
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே . ************************************ தென்கிழக்கு வாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு தங்களாலான அனைத்து உதவிகளையும் கடந்த மூன்றாண்டுகளாக செய்து வந்த எமது தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( # SEWA ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உடனடித் தேவையாக இருந்த 197,600/- ( ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரத்து அறுநூறு ரூபா ) பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வின் ( ACJU ) தலைமையகத்தில் நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலைய குழுவினரிடம் ( RCC - Relief Coordinating Centre ) கடந்த 23ம் திகதி திங்கள் மாலை உடன் கொள்வனவு செய்து நேரடியாக கையளித்திருந்தோம் . அல்ஹம்துலில்லாஹ். இதில் முதற்கட்டமாக கல்முனை முஹியுத்தின் ஜும் - ஆ பள்ளிவாசல் தலைமையில் இடம்பெற்ற வெள்ள நிவாரண நிதி சேகரிப்பிட்காக கடந்த 22/05/2016 ஞாயிறு றன்று 17,000/- ( பதினேழாயிரம் ரூபா ) பணமாக இரு பள்ளிவாசல்களுக்கு அவர்களது நிர்வாகத்திடம...
Comments
Post a Comment